இந்த ஆண்டு மேல்நிலை வகுப்புத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவ,மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக இணையதளம் வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவுசெய்து கொள்ளலாம்.